செய்த .நாயகியர் ..கழற்றி . வீசிக் .காதலிக்கிறர்கள் , நீண்டு வளர்ந்த
சினிமா...சினிமா!
தம் கதாநாயகப் .பண்ணபுகளோடு
எம் ஜி .ஆர் .சிவாஜி'
மரணித்து .விட்டார்கள் ..
மூச்சு காற்று .படாமல் ..
காதல் ,செய்த .நாயகியர் ..கழற்றி .
வீசிக் .காதலிக்கிறர்கள் ,
நீண்டு வளர்ந்த ,கேசத்துடன் ,கஞ்சாவில்
மிதகிறார்கள் ..வில்லன்கள் ...
குடிபோதையில் ..வரும் ..மகனை
கொஞ்சி .குலவுகிறாள் ..
சினிமா .அம்மா ...
மது குவளைக்குள்ளேயே .முழ்கி
எழுந்த .பிலிம் ,ரோல்கள் ...
தள்ளாடுகின்றன போதையில் ..
தொலைகாட்சி யின் .ஒளியை .குறைத்து
பாடல் களைப் பார்த்தால் .
நீலப் படங்களின் உடல் மொழி
வாடை ..
அவ்வப்போது .இன்னும் பெய்துகொண்டு
இருக்கிறது
எம் எஸ் வி இளையராஜாவின்
இன்னிசை மழை
தஞ்சை கமருதீன்
நன்றி ஆனந்த விகடன்
கருத்துகள் இல்லை: